அரியலூர்: ஜெயம்கொண்டம் அருகே சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் மணிகண்டன் என்பவரை போக்சோவில் காவல்துறை கைது செய்தது.
The post சிறுமியை வன்கொடுமை செய்தவர் போக்சோவில் கைது..!! appeared first on Dinakaran.